2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு விரைவு வண்டி வழங்கிவைப்பு.

Super User   / 2014 மார்ச் 15 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சு ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியில் 6 விரைவு வண்டிகளை பிரதேச  வைத்தியசாலைகளுக்கு சுகாதார விளையாட்டு தொழில்நுட்ப அமைச்சர் மன்சூர வெள்ளிக்கிழமை (14) வழங்கிவைத்தார்.

மூதூர், குச்சவெளி, கிண்ணியா. சேருவில , மொரவேவ, புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு இவ் விரைவு வண்டிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விரைவு வண்டிகளும் 75 இட்சம் ரூபா பெறுமதியானவை.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .