2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா -கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்.

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா கொழும்பு பிரதான வீதியில்  குட்டித் தீவு பகுதியில் உள்ள காதி நீதிமன்றத்தின் முன்னால் அப்பகுதி மக்கள் இன்று (22) காதி நீதவானுக்கெதிராக கவனயீர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை மேற் கொண்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஊர்வலத்தில் சுலோகங்களை ஏந்தி சுமார் 50 பேர் கலந்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .