2025 ஜூன் 25, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்
, எஸ்.சசிக்குமார்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில்  சரஸ்வதி தேவியின் சிலையை ஸ்தாபனம் செய்வதற்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் மற்றும் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். இச்சிலையானது 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .