2025 ஜூன் 25, புதன்கிழமை

கலைமகள் பாலர் பாடசாலையின் கண்காட்சி

Kogilavani   / 2014 ஜூலை 17 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை இராஜவரோதயம் வீதியில் 25 வருடங்களுக்கு மேலாக கல்வி சேவை ஆற்றி வரும் கலைமகள் பாலர் பாடசாலையின்; 21வது ஆக்கத்திறன் கண்காட்சி திங்கட்கிழமை (14)முதல் புதன்கிழமை (17) வரை இடம்பெற்று வந்தது.

இக்கண்காட்சியில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .