2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்

Kanagaraj   / 2014 ஜூலை 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மான் நகரிலுள்ள கல்கோரிக்கு அண்மையில் நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் குளித்துகொண்டிருந்த சிறுவர்கள் இருவர்,நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

தங்க புரம் பள்ளிக்குடியிருப்பைச்சேர்ந்த டேவிட் ஜயசீலன் (வயது-13), லக்ஷ்மன் லதுசான் (வயது-09) ஆகிய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தசம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .