2025 ஜூன் 25, புதன்கிழமை

கணினி வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கந்தளாய் அல்-மஜித்துள் இலாஹியா பள்ளிவாயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (17) கணினி வழங்கி வைக்கப்பட்டது.

சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கணினியும் மற்றும் உபகரணங்களையும் கந்தளாய் அல்-மஜித்துள் இலாஹியா பள்ளிவாயல் நிருவாகிகளிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.

பள்ளிவாயலின் நிருவாக நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையிலும் பள்ளிவாயல் நிருவாக சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .