2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

சேருநுவர பகுதியில் நேற்று புதன்கிழமை (17) வானும் லோறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி படு காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மூதூரிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற வேனும் கந்தளாயிலிருந்து மூதூருக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக சேருறுவர பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X