Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 22 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், டிபென்டரில் பயணித்த குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடை ஒன்றின் முன் நின்றிருந்த சிலர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
25 minute ago
45 minute ago