2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவர் 5 நாட்களாக வீடு திரும்பவில்லை என புகார்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெவிநுவர, பாரம்பரிய துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐந்து பேர், கடந்த நான்கு நாட்களாகியும் இன்னமும் வீடு திரும்பவில்லை என்று கந்தர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

'விமுக்தி 2' என்ற படகு மூலம் இவர்கள் மீன்பிடிக்கச் சென்றதாகவும் இவர்களின் தொடர்பாடல் கருவிகள் கடந்த 24ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளதாகவும் மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. (கிருஷான் ஜீவக ஜயருக்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .