Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
கதிர்காமம் கௌதமி கிராமத்தில் குழாய் கிணறொன்றில் குளித்துக்கொண்டிருந்த முத்துசாமி புஷ்பராணி என்ற 16 வயது யுவதி மீது உழவு இயந்திரம் மோதி உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக கதிர்காமம் பொலிஸார் சாரதியைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளார். மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
37 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
01 Feb 2026
01 Feb 2026