Super User / 2011 மார்ச் 17 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
காலி அஹங்கம பிரதேசத்தில் பொலிஸ் ஜீப் ஒன்றை அப்பகுதி மக்கள் இன்று தீக்கிரையாக்கியுள்ளனர்.
சோதனைச்சாவடியொன்றில் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கிராமவாசிகள் இந்த பொலிஸ் ஜீப்பை தீக்கிரையாக்கியுள்ளனர்.
மேற்படிச் சோதனை சாவடியில் நின்ற பொலிஸார் மீதும் ஆத்திரமடைந்த கிராமவாசிகள் கற்களை வீசித் தாக்கியதாக தென்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். படம்: லங்காதீப
.jpg)
25 minute ago
3 hours ago
risimb Tuesday, 19 July 2011 03:47 AM
உயிரின் மதிப்பு படிப்படியாய் குறைகிறது? அபராதம் விதிப்பதனால் இருவருக்கும் சேர்த்து கடைசியாக 10,௦௦௦ விதிப்பிங்க ஆனால் இரண்டு உயிர்களின் மதிப்பு ? துப்பாக்கி யார் லோட் பண்ணினாலும் சுடும் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago