2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸாரை குத்த முயன்றவர் மீது சூடு

Kanagaraj   / 2013 மே 25 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு சென்ற பொலிஸாரை கத்தியால் குத்துவதற்கு முயன்ற ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி யக்கலமுல்லையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் காரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .