2025 மே 02, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Super User   / 2013 ஜூலை 15 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி கரந்தெனிய மத்திய கல்லூரியில் தொழிநுட்ப கற்கைகளுக்குரிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கட்டிடத்திற்காக கல்வி அமைச்சு 15 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X