A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லூர்க்கந்தன் ஆலயத்தின் 14ஆம் திருவிழாவாகிய இன்று சனிக்கிழமை, கந்தன் அழகிய ஐந்து தலை நாக வாகனத்தில் வள்ளி- தெய்வானை சகிதம் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார். இன்றைய உற்சவத்தில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகம் கலந்து கொண்டார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


52 minute ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
8 hours ago
27 Oct 2025