2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அனைத்து நாட்டு பயணிகளுக்கும் தடை

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அனைத்து நாடுகளில் இருந்தும் பயணிகள் வருவதற்கு இன்று (17) முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X