2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வந்தடைந்தார்

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட கோபால் பால்கே, இலங்கை வந்தடைந்துள்ளார். கொவிட்-19 தொற்று உக்கிரமடைந்திருந்த நிலைமையால், இலங்கையை வந்தடைய முடியாமல் இருந்த உயர்ஸ்தானிகர், விசேட விமானத்தின் மூலம் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே அவர்களுடன், விசேட விமானம் ஒன்றின் மூலமாக நான்காவது தொகுதி மருந்துப்பொருள்களும் இலங்கையை வந்தடைந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X