2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மூன்றாவது நபர், இலங்கையில் உயிரிழந்துள்ளார். ஐடிஎச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இன்று (01) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, கொழும்பு மருதானையைச் சேர்ந்த மொஹமட் ஜுனுஸ் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X