Editorial / 2020 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
மஹிந்த யாப்பா அபேவர்தன, புதிய சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்போது, சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயராக, மஹிந்த யாப்பா அபேவர்தனவை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.
அதனை, ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்த நிலையில், மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்
இதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய சபாநாயகர் தொடர்பில் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
அதனையடுத்து, புதிய சபாநாயகருக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago