2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி படுகாயம்

Freelancer   / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X