Editorial / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை 21) அன்று சட்டவிரோத விஹாரையென வலி வடக்கு பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டச்சென்ற வேளை பொலிஸாருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
இதன்போது வேலன் சுவாமி , வலி கிழக்கு தவிசாளர் உட்பட 5 பேர் வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்ல மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.








6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago