Editorial / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலின் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (19) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை (20) ஆரம்பமாகவுள்ளது.
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago