Editorial / 2024 நவம்பர் 07 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சொகுசு வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் ராசி பிரபா ரத்வத்த ஆகிய இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் திருமதி ருவினி ஜயவர்தன உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர, வழக்குத் தொடரின் சார்பில் நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைத்தார்.
22 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
51 minute ago