2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆயத்தம்...

Princiya Dixci   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 73ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான ஆயத்தங்களில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். 

கொழும்பிலுள்ள சிறிய தையல் கடையொன்றில் பெண்கள் இருவர், தேசியக் கொடியைத் தயாரிப்பதையும் கொடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதையும் படங்களில் காணலாம். (படங்கள் - பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X