2025 மே 14, புதன்கிழமை

இந்திய இல்லத்தில்…

Editorial   / 2022 ஜனவரி 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம், வெகு சிறப்பாக இன்று (26) கொண்டாடப்பட்டது. கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .