Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சண்டிபே (மனையாவெளி) கடற்பரப்பில் மீனவர் ஒருவரால் வீசப்பட்ட வலையில் 1,500 கிலோகிராம் நிறையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை பிடிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கை மீன் 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்)
41 minute ago
52 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
56 minute ago