2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உடன்படிக்கை கைச்சாத்து…

Editorial   / 2018 ஜூன் 05 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்படவுள்ள சிறுநீரக நோய் தொடர்பான தகவல் மற்றும்   ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர், அசேல இத்தவெல மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம்.சமரசிங்ஹ ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .