Editorial / 2018 ஜனவரி 02 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தம்புள்ளை வைத்தியசாலையில், 27 வயதானப் பெண் தனது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
தம்புள்ளை, பஹல ஹெரவுல பிரதேசத்தைச் சேர்ந்த பியானி மலிகா என்ற பெண்ணே இவ்வாறு 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.




24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026