Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 26 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன, அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
(படங்கள்: வா.கிருஸ்ணா)
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago