2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்பு…

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, 22 நாள்களாக தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு முன்னால் இன்றும் (30) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.ஹனீபா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .