2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கையெழுத்து வேட்டை...

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி, முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் பொதுமக்களின் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: கே.எல்.ரி. யுதாஜித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .