Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை( Nishantha Ulugetenne ) நேற்றைய தினம் (16) சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026