Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 09 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உட்துறைமுகக் கடற்பரப்பில் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் 12 டொல்பின் வகை மீன்கள் உயிரிழந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம் மீன்களைப் பிடிந்த குற்றச்சாட்டில், 9 மீனவர்களைக் கைதுசெய்துள்ள திருகோணமலை உட்துறைமுகப் பொலிஸார், சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
56 minute ago