2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (18) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி திறந்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .