2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

திறந்து வைப்பு...

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைக்கப்பட்ட தனியார் விருந்தினர் விடுதியை (ஹோட்டல்) திறந்து வைத்தார்.

பலத்த பாதுகாப்புக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் காரைநகரிலுள்ள ஹோட்;டல் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சிகளை நிறைவு செய்த 5 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண ஆளுநர் றெஜினால்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள் உதவி: தீபன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X