2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

திறந்து வைப்பு...

Sudharshini   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                        

பதுளை மாவட்டத்தில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ள ஹக்கலை ஸ்ரீ சமபஹிரி மகா விகாரையை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர்களான நவீன் திசாநாயக, ரவிந்திர சமரவீர, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், உபாலி சமரவீர உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X