2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நியமனம்...

Editorial   / 2018 மே 12 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் பிரதி அமைச்சரான சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று (11) பெற்றுக்கொண்டார்.

(படம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X