2025 மே 17, சனிக்கிழமை

நீதித்துறைக்கு ஒரு மைல்கல்...

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் 6 பேர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 15 பேர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, நேற்று (01) வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக அர்ஜூன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய 20 நீதியரசர்களில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எம்.ரி.எம். லபார், பிரபாகரன் குமாரத்னம் ஆகியோர் அடங்குகின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .