2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பியதஸ்சி தேரருடன் சந்திப்பு...

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலண்டன் சென்றள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (18) இலண்டன் நகரிலுள்ள ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்துக்குச் சென்று விகாராதிபதி கலயாயே பியதஸ்சி நாயக்க தேரரை சந்தித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .