2025 மே 01, வியாழக்கிழமை

பெண்கள் வைத்தியசாலை திறந்து வைப்பு

Janu   / 2024 மார்ச் 27 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி கராபிடியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் - இலங்கை நட்புறவு புதிய  பெண்கள் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதன்கிழமை  (27)  காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது . 

640 படுக்கைகள், ஆறு சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சிறுவர் சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, இலங்கையின் சுகாதாரப் சேவையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .