Mithuna / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையோரப் பிரதேசத்தின் செந்தூர் பிரிவில் கடல் மட்டி சேகரிப்பினை தங்களது பிரதான வாழ்வாதாரமாக கொண்ட 60 பெண் பயனாளிகளுக்கு வல்லங்களை சனிக்கிழமை (16) குளோபல் வன் ஸ்ரீலங்கா (Global One -SriLanka) நிறுவனம் வழங்கியது.



ஜேர்மன் தூதரகத்தினால் நிதியளிக்கப்பட்ட"வாழ்க்கை மாற்றத்திற்கான வாழ்வாதாரம்: கரையோர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான மானியம்" எனும் இத்திட்டமானது பின்தங்கிய கரையோர சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாழ்வாதார உதவி வழங்குதலை நோக்காக கொண்டமைந்துள்ளது.
7 minute ago
13 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
50 minute ago