Sudharshini / 2016 மே 21 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ , மு.இராமசந்திரன்
நுவரெலியாவிலிருந்து கொட்டகலைக்கு பால் ஏற்றிவந்த பவுசர் ஒன்று, நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குருக்கு பாதையில் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (21) அதிகாலை 1 மணியளவில் 8,000 லீட்டர் பாலுடன் கொட்டகலை நோக்கி சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பவுசரில் ஏற்பட்ட இயந்திரகோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதென நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.






38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago