Editorial / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் இன்று (09) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. டிராக்டர்களில் பொருத்தப்பட்ட வின்ச்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான தடையை நீக்கக் கோரி இந்தக் குழு போராட்டத்தைத் தொடங்கியது.
படம்: நிசால் பதுகே







8 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
09 Feb 2026