Editorial / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர், இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளிலிருந்து வாள்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகளென பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக மயான பூமிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago