Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 18 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் (18) ஏழு வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை நினைவு கூர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக நினைவு கூர்தல் வைபவம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்காகவும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அம்பாறை: வி.சுகிர்தகுமார், ந.ஹரன்
திருகோணமலை: வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா
மட்டக்களப்பு-எஸ்.பாக்கியநாதன்
27 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago