Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 01 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் மீள்குடியேற்றக் கிராமத்துக்குள், இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை, யானைகள் படையெடுத்து, இரண்டு வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டுப் பொருட்களையும் நாசப்படுத்தியுள்ளன.
இதன்போது வீட்டில் வசித்த மூதாட்டி ஒருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிக் கொண்டுள்ளதாகவும் சேத விவரங்கள் தொடர்பாக கிராம சேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: எஸ்.கார்த்திகேசு)
37 minute ago
39 minute ago
46 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
46 minute ago
52 minute ago