2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு - கிழக்கில் முடங்கியது நீதிச்சேவை...

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல்  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளபட்டதை ஆகியவற்றை கண்டித்து,  வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் இன்று (24)  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .