2025 மே 15, வியாழக்கிழமை

விசேட வழிபாடு...

Freelancer   / 2021 ஜூன் 23 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23) பதவியேற்ற பின்னர், கொழும்பு-05  நாரஹேன்பிட்டிய விகாரையில்  விசேட  வழிபாட்டில்  ஈடுபட்டார்.  அங்கு, முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து கலந்துரையாடினர். (பிரதீப் தில்ருக்ஷண) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .