2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கையளிப்பு...

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படவிருக்கின்ற அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தின் பிரதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மல்வத்த மஹாநாயக்க அதிவண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளித்தார். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X