2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அத்லாண்டாவை வென்று சம்பியனான ஜுவென்டஸ்

Shanmugan Murugavel   / 2021 மே 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா இத்தாலியா தொடரில் ஜுவென்டஸ் சம்பியனானது.

விலகல் முறையிலான இத்தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டாவை வென்றே ஜுவென்டஸ் சம்பியனானது.

ஜுவென்டஸ் சார்பாக, டெஜன் குலுஸெவ்ஸ்கி, பெடெரிக்கோ சியெஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை ருஸ்லன் மலினோவ்ஸ்கி பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .