2025 மே 17, சனிக்கிழமை

ஆஷஸிலிருந்து விலகிய ஒலி போப்

Freelancer   / 2023 ஜூலை 05 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஞ்சிய ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்தின் உப அணித்தலைவரான ஒலி போப் விலகியுள்ளார்.

இரண்டாவது போட்டியின்போது தோட்பட்டை கழன்றமை காரணமாகவே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதன் காரணமாக போப் விலகியுள்ளார்.

இந்நிலையில், போப் இல்லாத ஸ்டூவர்ட் ப்ரோட் உப தலைவராகக் கடமையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .